Monday 19 August 2013

உனக்கு என்று ஒரு நாடு அதை ஆட்சி செய்யும் உரிமையும் உனக்கு மட்டுமே..அது வேண்டாமா....உனக்கு???



தமிழனுக்கென்று தனி தமிழீழ நாடு ..
அந்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு உனக்கும் உண்டு தமிழா..
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யமுடியாத சூழ்நிலையில்....
தமிழன் மட்டுமே ஆள முடியும் உன் ஈழ நாட்டில் என்பதை புரிந்துகொள்....
தமிழே ஆட்சி மொழி,தமிழனே ஆட்சியாளன்,தமிழனே குடிமக்கள்..
தமிழினத்தை பாதுகாக்க தமிழனை கொண்ட ராணுவம்.....
தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு தமிழீழ தூதரகம்...
தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை...இன்னும் பல நன்மைகள் உனக்கு(தமிழினத்திற்கு)ஏற்படபோகிறது என்பதை என்னிப்பார்...
இந்த தலைமுறையிலயே இன்னும் இதுபோன்று பலநன்மைகள் உனக்கு கிடைக்க....பிறகு வரும் உன் சந்ததிகளுக்கு கிடைக்க
தமிழீழம் அமைவதற்கு முழு ஆதரவு கொடுங்கள்.
நீங்கள் ஆதரவு கரம் மட்டும் நீட்டினால் போதும்..விரைவில் ஈழம் மலர வழி பிறக்கும்