Tuesday, 23 July 2013

தமிழர்களின் மரண ஜூலை-BLACK JULY Genocide '83

 
The matters presented here in Genocide'83 constitute, at the lowest, prima facie evidence, sufficient to warrant an indictment for genocide against the Sri Lanka authorities for the crimes committed against the Tamil people in July and August 1983. Paul Sieghart in his Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists and its British Section, Justice, March 1984, concluded: "Clearly this was not a spontaneous upsurge of communal hatred among the Sinhala people.. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organised well in advance. But who were the planners?... Communal riots in which Tamils are killed, maimed, robbed and rendered homeless are no longer isolated episodes; they are beginning to become a pernicious habit."
 
 
 
25 ஜூலை 1983 அன்று மதியம் 1:30 மணிக்கு கொழும்பு மஹரகமாவில் இருக்கும் என் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டு ஜன்னலை திறந்தேன். சிங்கள இளைஞர்கள் இரு இளம் பெண்களின் முடியை பிடித்து இழுத்து வந்தார்கள் ஒரு அவருக்கு வயது 18 இருக்கும் ஒருவருக்கு வயது 11 இருக்கும். இருவரும் கதறினார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்கும் முன்னரே அந்த சின்ன பெண்ணை துண்டம் துண்டமாக வெட்டினார்கள். நான் இயேசுவை விடாது பிராத்தித்துகொண்டே இருந்தேன். அடுத்து பெரிய பெண்ணை நோக்கி திரும்பினார்கள். அவள் ஆடைகளை கிழித்தெறிந்தார்கள். அந்த பெண் எதுவுமே செய்ய திராணியற்று நின்றுகொண்டிருந்தாள். எவ்வித எதிர்ப்பும் அப்பெண்ணிடம் இருந்து நான் அச்சூழலின் காரணமாக எதிர்பார்க்கவும் இல்லை. நட்டநடு ரோட்டில் துணியின்றி நின்றவளை வெறி கொண்டு தாக்கி கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக கற்பழித்தார்கள். எதுவுமே செய்ய முடியாத கையாலாகதவனாய் கடவுளை மட்டும் வேண்டிக்கொண்டிருந்தேன். என்னால் இதை எல்லாம் தொடச்சியாக பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த பெண் கதறுவது நின்றது. அவள் சுயநினைவை இழந்துவிட்டாள் என்பது தெரிந்தது. மீண்டும் வெளியே பார்த்தேன். அப்பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு இருந்தார்கள் கடவுளே என்று கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரத்தில் உயிரோடு இருந்த அந்த பெண் எரிந்து கொண்டு இருந்தாள். அன்று மட்டும் உயிரோடு மனிதர்கள் கொளுத்தப்படுவதை இரண்டாவது முறையாக பார்க்கிறேன். ஏதோ கற்காலத்தில் இருப்பதை போல எண்ணினேன். அடித்து சொல்கிறேன் சிங்கள பௌத்தர்கள் எல்லாம் கற்காலத்தில் இருந்தவர்களை விட மோசமானவர்கள். - Diary of events recorded by an inmate - Appendix A in Thornton, E.M. & Niththyananthan, R. Sri Lanka, Island of Terror - An Indictment, Eelam Research Organisation, (ISBN 0 9510073 0 0), 1984

# மேல நடந்ததை போல் தனக்கும் தன் பிள்ளைகளுக்குக் நடந்துவிடக்கூடாது என்று எம்மினம் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஏதிலியாகவும் அகதியாகவும் வாழ்ந்த மண்ணை விட்டு உலகெங்கும் ஓடி சென்று கையேந்தி நின்ற நாள்.. ஜூலை 23...

மறக்கமாட்டோம் மன்னிக்கவே மாட்டோம்...
 
பாக்கியராசனபாக்கியராசன் சே

சோமாலியா - உணவு இல்லாமல் தொடரும் பட்டினி மரணங்கள்,வேடிக்கை பார்க்கும் உலகம்


சோமாலிய நாட்டில் மிகவும் கொடுமையான  பட்டினி நிலவுவதாக தகவல் வருகிறது....

ஒரு நாடே உணவு இல்லாமல் செத்து கொண்டு இருக்கிறது......

ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம் நு பாரதி சொன்னார்......

ஆனால் ஈழத்திலும் பலர் உணவு இல்லாமல் கஷ்ட படுறாங்க......

சோமாலிய நாடு அதை விட கோரமாக வறுமை தாண்டவம் ஆடுகிறது.....

இவற்றிற்கு உலக மக்கள் ஆகிய  நாமும் வேடிக்கை பார்க்கிறோம்.....

பன்னாட்டு சபையும் (U.N.O) வும் ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியல.......

நாம் அனைவரும் ஒன்றிணைந்து  நாம்மால் முடிந்த  உதவி செய்தால்....போராடினால்...மற்றவர்களிடமும்  உதவி கோரினால்....

அவர்களின் அடிப்படை தேவையான உணவு பிரச்சனையை தீர்க்க முடியும்......


அனைத்து நாடுகளும் சேர்ந்து பன்னாட்டு சபை மூலம்..அந்நாட்டில்...பட்டினியால் வாடும் ஒவ்வொருவருக்கும் இலவச அரசி மற்றும் சமையல் செய்ய தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்தால் என்ன.....


இது போன்ற ஒருவேளை உணவு இல்லாமல்  கொடிய வறுமையில் உள்ளவர்களுக்கு.......உணவு கிடைக்க ...

மக்கள் ,அரசியல் வாதிகள்,அரசாங்கம்...தொண்டு நிறுவனங்கள்....ஏன் இன்னும் பெரும் அளவில் முயற்சி எடுக்கவில்லை........


நம் மனம் ஏன்  இரக்கம் இல்லாமல் போய்கொண்டு உள்ளது........


ஒன்று நாம் அவர்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்...

இல்லையெனில் அவர்களை ஓட்டு மொத்தமாக கொன்று விடுவோம்...கருணை கொலை போல்...

அவர்கள் நிம்மதியாக சாக ஆவது செய்வோம்.....

உணவு இல்லாமல் உயிர் துடித்து சாவதை விட இது மேல்....என்று தோன்றுகிறது..........

அவர்களை சாக அடிக்கவேண்டும் என்பது என் எண்ணம் இல்லை...

மற்றவர்களுக்கு நடப்பதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களில்.......

நானும் உங்களில் ஒருவன் என்று வருத்தமாக சொல்கிறேன்......


வேடிக்கை பார்பதை விட முடிந்த செயலை செய்வோம்......

அது நம் கடமை..........இதை அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்......

மற்றும் இப்பிரச்சனைக்கு உங்களால் முடியும் செயலை செயல்படுத்துங்கள்.......

மனம் மாறுவோம் ...மாற்றம் ஏற்படுத்துவோம்..........

நன்றி
 

Monday, 22 July 2013

ஒரு உயிர் துடிக்க மக்கள் வேடிக்கை பார்ப்பது மிகவும் கொடுமை :(

நாம் மாற வேண்டும்....ஒரு உயிர் துடிக்க மக்கள் வேடிக்கை பார்ப்பது மிகவும் கொடுமை.....நாளை நமக்கும் இதே நிலைமை தான்....மனம் மாறுங்கள் மக்களே எபோழுதம் வேடிக்கையே பார்த்து கொண்டு இல்லாமல்.முடிந்தவரை செயல்படுங்கள்.....அது தான் மனிதன் என்பதன்  அர்த்தம்......:(((
கேடுகெட்ட நிர்வாகமும்..உதவாக்கரை போலிசும்...எனகென்ன என்று இருக்கும் மக்களும்....உதவுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தல் அந்த உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்


அவென்யு மாலில் மேலே இருந்து கீழே விழுந்து துடிக்கிறான் ஒரு இளைஞன், மக்கள் சுற்றி நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சில இளைஞர்கள் மட்டும் அவனை தூக்கி காப்பாற்ற முயல்வதை அந்த நிர்வாகமும், அங்கே இருக்கும் பவுன்சர்களும் தடுக்கிறார்கள். போலீசும் ஆம்புலன்சும் வந்துதான் மேற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்கிறார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அந்த உடல் அங்கே இரத்த கசிவுடன் கிடக்கிறது. பின்னர் ஒரு வழியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அங்கே நின்ற ஒரு சில இளைஞர்கள் நிர்வாகத்திடம் அலட்சியப்படுத்தியதற்காக வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். நிர்வாகம் இளைஞன் நலமாக இருக்கிறான் களைந்து செல்லுங்கள் என்று அறிவிக்கிறது!

அங்கே ஒரு பெண் வருகிறார், நான் மருத்துவமனையில் இருந்து வருகிறேன், மருத்துவர் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்துவிட்டாதாக அறிவித்துவிட்டார் என்கிறார். தான் மாடியில் இருந்து அனைத்தையும் கவனித்து, இறங்கி வந்தும் இருபது நிமிடங்கள்வரை அவரை இங்கேயிருந்து நகர்த்த அனுமதிக்கவில்லை என்று சொல்லி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்திலும் இறங்குகிறார் அந்தப்பெண். இவ்வளவு தைரியமான பெண்ணை சாமான்ய உலகில் பார்த்தது இல்லை. நிர்வாக ஏற்ப்பாட்டில் அங்கே காவல் துறை வருகிறது, தன்னந்தனியாக போராடும் அந்த பெண்ணிடம் ஒரு 'காவல்துறை அதிகாரி' சொல்கிறான் ''ஓடிப்போயிரு உதைப்பேன்'' என்று.

அந்த பெண்ணை பார்த்தால் ஏழை எளியவர் வீட்டு பெண் போல தெரியவில்லை, வசதியான வீட்டு பெண்ணாகத்தான் தெரிகிறார். அவரிடமே காவல்துறை காட்டுக்கூச்சல் இடுகிறது. அந்த இடத்தில் ஏழை எளியவர்களை என்ன செய்து இருப்பார்கள்? அவன் மாடியில் இருந்து விழுந்தது முதல் அந்தப்பெண் தன்னந்தனியாக போராடுவது வரை அத்தனை காட்சிகளையும் இப்போதும் மாடிகளில் நின்றவாறு தொடர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்கிறது பெரும்பான்மை சமூகம். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது தமிழ்நாட்டு தமிழர்களை அழிக்க எவனாவது ஒரு ராஜ பக்சே பிறக்க மாட்டானா, கூடங்குளமும் கல்பாக்கமும் ஒருசேர வெடித்து சிதறாதா என்றெல்லாம் ஏங்குகிறது மனம்!!! (கீழே இணைக்கப்பட்டு இருக்கும் காணொளியை அவசியம் பாருங்கள், நாம் வாழும் சமுகம் எது என்று உங்களுக்கு புரிய வேண்டும்)
 

Saturday, 13 July 2013

What about madras cafe movie ,(A movie about eelam war but its support ellam or not any idea)?

  madras cafe என்ற இந்தி படம் ஈழம் போர் பற்றி பிரமாண்டமாக படம் எடுத்து.உள்ளது.....ஆனால்  ஈழ போரில் விடுதலை புலிகளை ,போராளிகளாக சித்தரித்து உள்ளார்களா எப்படி என்று தெரியவில்லை....தமிழீழத்தை ஆதரித்து எடுத்து உள்ளார்களா இல்லை  எதிர்த்து எடுத்து உள்ளார்களா என்று தெரியவில்லை......வரும் ஆகஸ்ட் மாதம் 23 ம்  தேதி படம் வெளிவருகிறது.....

ஈழ ஆதரவு கொண்ட பெரிய ஆட்கள்..இப்படத்தை  முன்பே பார்த்து ...படம் நமக்கு பாதகமாக  இருந்தால் சாதகமாக்க வேண்டிய பணிகளை செய்ய வேண்டும் படம் வெளியிடுவதற்குள்  ....




  offical trailer


you tube link :http://www.youtube.com/watch?v=hnkKI01I0Ac


madras cafe facebook page : https://www.facebook.com/DecodeMadrasCafe?fref=ts


Thursday, 4 July 2013

கரும்புலிநாள் வீரவணக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு


தமிழீழதிற்காக தங்கள் வாழ்கையின் இன்ப துன்பங்களை மறந்து,
சுயநலத்திற்காக இல்லாமல் தமிழ் இனத்திற்காக
தங்கள் உடலையும் உயிரையும் துச்சமென நெருப்புக்கு இரையாக்கிய
மனிதரில் தெய்வ பிறவியாகிய மாவீரர் கரும்புலிகளுக்கு
அவர்களின் தன்னலமற்ற வீர சேவைக்கு தமிழினமே தலைவணங்கி மரியாதை செலுத்துவோம்.....

இனி ஒரு தமிழனும் இனத்திற்காக தற்கொலை செய்யகூடாது ..
தற்கொலை செய்வதற்கு பதில் இனத்திற்காக கரும்புலி ஆகி எதிரிகளை அழித்து வீர சாவடைவோம்..

எதிரிகளை அழிக்காமல் நாம் மட்டும் அழிந்து போவதால் எதிரிக்கு தான் வெற்றி....அதனால் ஒரு மாற்றமும் நிகழ போவதில்லை ..நமக்குதான் பின்னடைவு...

ஒன்று நாம் உயிருடன் இருந்து எதிரியை அழிக்க வேண்டும்....
இல்லையெனில் நாம் ஒருவன் செத்தால் குறைந்தது பத்து எதிரியை சேர்ந்து அழிக்க வேண்டும்...

இந்த (கரும்புலி )நாளில் ஒவ்வொரு தமிழனும் தற்கொலை செய்து கொள்ளமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

இனி கரும்புலி ஆகி சாவோம் இல்லையேல் களமாடி சாவோம்....ஆனால் எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துகொள்ளம்ட்டோம்  என்று நம் மாவீரர்கள் கரும்புலிகள் மீது உறுதி எடுத்து கொள்வோம்.....இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.......

இப்படி உறுதிமொழி எடுத்துகொள்பவர்கள் மட்டும்.....விருப்பம்(like) தெரிவியுங்கள்......

இந்த பதிவை அனைவர்க்கும் பகிருங்கள் ,அனைவர்க்கும் இத்தகவல் சென்றடையட்டும்..

இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் ,இக்கருத்தில் ஏதேனும் தவறிருப்பின் மன்னித்து.பொறுத்தருளுங்கள்.....நன்றி

இக்கருத்தாக்கம்
உலக தமிழர் அமைப்பு உறுப்பினர்
GTO(Global Tamil Organization)

LTTE as a freedom movement




In defence of the inalienable rights of the Tamil people, the LTTE has been fighting an armed struggle against the alien domination of the Sinhala state. As an organization committed to the principle of self-determination and engaged in a politico-military struggle over a lengthy period, the LTTE has earned the status of a national liberation movement. Having emerged in the early seventies and having struggled for over two decades to win the political rights of the Tamil people, the LTTE enjoys widespread popular support in Tamil Eelam and among the international Tamil community. It is an undeniable fact that the LTTE 's liberation struggle to assert the right to self-determination of the Tamil people has been instrumental for the internationalization of the Tamil problem .
LTTE Police force Sri lanka's often repeated thesis that the Tamil Tigers are a small band of armed rebels engaging in terrorism and are alienated from the people is baseless propaganda. The very fact that the LTTE has a military and political history extending over a period of 25 years provides ample evidence that the organization enjoys mass support. History has noted that guerrilla movements committed to armed liberation struggles could not have survived without the support and sustenance of the people. The longevity of its existence, its ability to conduct a consistent and sustained armed struggle against formidable military forces (including the Indian army), its capacity to mobilize and organize popular masses for political action, demonstrate the fact that the LTTE enjoys the status of a national freedom movement, with massive popular backing. The LTTE has a standing army, a national liberation force consisting of several thousands of freedom fighters, a capable and responsible command structure, military training facilities, modern weapon systems, vast territories under its administrative control and has the potential and efficiency to engage the Sri lanka armed forces in conventional mode of warfare. The LTTE has a political section with social, economic, educational and cultural organizations and civil administrative units and a law and order system. The structure of the LTTE is complex and multi-faceted and orientated towards conducting an effective armed resistance and political struggle and at the sametime, maintaining a well organized administrative system. Furthermore, the LTTE has a massive international networks operating in several world capitals.
LTTE Police station Sri Lanka has consistently refused to recognize the fact that the LTTE is a liberation movement involved in the freedom struggle of the Tamils. Such a recognition would entail the acceptance of the Tamil struggle as a national liberation struggle. One cannot expect an admission of truth from a racist state which has for decades continued to violate, abuse, and prevent the course of justice to the Tamils; a repressive state that has always used its powerful propaganda machinery to distort, misrepresent and belittle the Tamil freedom movement. In the racist perception of Sri lanka, the LTTE has always been a terrorist organization and the liberation war of the Tamils a terrorist war.
Though Sri Lanka has taken such an extremist stand and condemned the LTTE in unholy terms, there have been several occasions when the Sinhala leadership had no choice but to enter into a negotiations process with the Tamil Tigers recognizing the fact that the LTTE is the dominant politico-military force of the Tamils. Sri Lanka entered into negotiations with the LTTE in Thimphu, Delhi, Bangalore, Colombo and more recently in Jaffna. Entering into negotiations with the LTTE entails implicit recognition that the Tamil Tigers constituted a representative organization of the Tamils. TEEDOR seminar Though this status was accorded to the LTTE during political dialogues, it was abruptly negated when the talks broke down and the LTTE was branded as a terrorist organization. The international community should take note of this rather strange and bizarre attitude of Sri Lanka which can shift its policy to conflicting positions in considering the LTTE as a people's organization during the times of peace and a terrorist organization during the times of war.


For More Visit:www.eelam.com

Monday, 1 July 2013

அங்கம் இழந்து அகதியாய் வாழும் உயிரோடு போராடும் மாவீர குடும்பங்கள் .,போராளிகள் அவர்களுக்கு ஒரு சிறு துளி உதவி

 






 
 அங்கம் இழந்து ,குடும்ப உறுபினர்களை இழந்து ,தாய் தந்தையர்களை இழந்து ,அகதியாய் வாழ்க்கையோடு போராடும் முன்னால் போராளி,மற்றும் மக்களுக்கு முடிந்த வரை உதவி செய்யுங்கள்....அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்....:(((

Shanmugam Sujanthan Gto

மாவீரரை மாலையிட்டு வணங்கும் உறவுகளே ,.அங்கம் இழந்து அகதியாய் வாழும்
உயிரோடு போராடும் மாவீர குடும்பங்கள் .,போராளிகள் அவர்களுக்கு ஒரு சிறு துளி உதவி
செய்யுங்களேன் ,.இறந்தவர்க்கு மரியாதையா ,..?இருப்பவருக்கு உதவுங்களேன் ,..அவர்களும்
உங்கள் லட்சியத்துக்காக எல்லாம் இழந்து நிற்கிறார்கள் ,.
இறந்தவர்களை பூசிக்கின்ற உங்கள் மனம் ..இருப்பவர்களுக்கு கை கொடுக்குமா ..?கோபிக்காதீர்கள் எனது ஆலோசனை ..
இதுவரை ஏமாற்றப்பட்டு
ஏதிலியாய் அங்கு உயிருடன் இருப்பவர்களை வாழ வையுங்கள் ,.இங்கு வசதி வாய்ப்புகளை
நிலை நிறுத்தி அந்த மக்களின் வாழ்வில் மண்ணள்ளி போடாதீர்கள் ,மனம் மனம் வேதனையுடன் சொல்கிறேன் மன்னிக்கணு